உயிர்த்தே இருந்தாலும்
உனக்குத்தான் புரியவில்லை
உன்னை யோசிக்கையில்
காதலையும்
உன்னிடம் யாசிக்கையில்
கண்ணீரையும்
கவிதையாக்கி களைத்த
இந்த பேனாவிற்கு கூட
புரிந்திருக்கும்
என் காதல்.....
Wednesday, April 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment